Tuesday, May 19, 2009

ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் தொகுப்பு நூல்கள்

ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் தொகுத்து அருளிய நூல்கள்.
  1. திருப்புகழ் பாராயண தவநெறித் திருமுறை
  2. மார்கழி பாராயண தவநெறித் திருமுறை
  3. திருப்புகழ்ப் பாராயனக் குண்டு
  4. திருப்புகழ் கோ புஜை
  5. மெய்க்காவல்
  6. வேல் மாறல்
  7. ஞான சச்சிதானந்த சரிதம் அல்லது வள்ளி கல்யாணம்
  8. மனது-அறிவு தர்க்கம்
  9. திருப்பிகழ் அர்ச்சனை
  10. டிண்டிம் கதை
  11. திருப்புகழ் தேவன் ஆற்றுப்படை
  12. தின அனுஷ்டானத் திருப்புகழ்

மேற்கண்ட நூல்கள் ஸ்ரீ ஸ்வாமிகள் தொகுத்தவை என்று ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தவநெறித் திருமுறை மற்றும் வள்ளி கல்யாணம் தவிர மற்ற நூல்க்ள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே கிடைத்த நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். முருகன் அருள் கூட்டி வைக்க வேண்டுகிறேன். சிவஸ்ரீ தணிகைமணி அவர்களின் புதல்வி ஸ்ரீமதி ஞானபூரணி மத்வநாத் சிலவற்றைக் கொடுத்து உதவியுள்ளார்கள். அவர்களுக்கு என்றைக்கும் என் க்ருதஞதைகள்.

No comments:

Post a Comment